பாபு ராஜேந்திரன் – கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள பீங்கான் தொழிற்பயிற்சி கல்லூரியை சேர்வதற்கான தேதி ஜூலை 30 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது:-
கடலுார் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு…
மேலும் படிக்க…