திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே காரை வழி மறித்து வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.திருச்சியில் இருந்து பெரம்பலூர்பெரம்பலூர் மாவட்டம் குரும்பளூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (50).இவர் நேற்று முன்தினம் இரவு தனது பொலிரோ காரில் திருச்சியில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். …
மேலும் படிக்க…