கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, இம்மிடிபாளையத்தில் அரசு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் சேதமடையும் நிலையில் இருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சி இம்மிடிபாளையம் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, 50க்கும் மேற்பட்டோருக்கு அரசு திட்டத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகள்…
மேலும் படிக்க…