சமயபுரம்: திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அடுத்த அகிலாண்டபுரம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் இளஞ்செழியன்(55). டிராக்டர் பழுதுபார்க்கும் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி சுகுணா(52). இவர்களுக்கு விவேக், விக்னேஷ் என்ற மகன்கள் உள்ளனர். நேற்றிரவு வீட்டின் கீழ்தளத்தில் தனி அறையில் சுகுணாவும், மேல்தளத்தில் இளஞ்செழியன் மற்றும் அவரது மகன்களும் தூங்கினர். நள்ளிரவு…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1412927