குழந்தைகளின் திறனை மேம்படுத்த சுய கற்றல் மையங்கள்!

திருச்சி: குழந்தைகள் கற்றல் திறனை தாங்களே மேம்படுத்திக் கொள்ளும் முன்னோடி முயற்சியாக திருச்சியில் பெற்றோரின் பங்களிப்புடன் சுய கற்றல் மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் பெரும்பாலான குழந்தைகள் வீடுகளுக்குச் சென்று படிக்காமல் இருப்பதால், அவர்கள் மொழி, கணக்கு…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/education/1285092-improve-childrens-learning-ability-self-learning-centres-in-trichy.html