மதுரை: மதுரை காவல் ஆணையர் பெயரில் மீண்டும் போலி ஃபேஸ்புக் பக்கம் தொடங்கி மோசடிக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநகர சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரின் ஃபேஸ்புக் கணக்குக்கு, இன்று காலை மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் பெயரில் ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட்…
மேலும் படிக்க…