மதுரை: மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பராமரிப்பு இல்லாத பழங்கால பாறை ஓவியங்களை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள குன்றுகளில், அரிய பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது இந்த பாறை ஓவியங்கள் பாதுகாப்பின்றி அழிந்து வருகின்றன. அவை பாதுகாக்கப்பட…
மேலும் படிக்க…