பல ‘அவதாரங்கள்’ எடுக்கும் போலிகள் மதுரைக்கு இது புதுசு

மேலுார் : ‘நான் வங்கி அதிகாரி பேசுறேங்க. உங்க ஏ.டி.எம்., கார்டு நம்பர் சொல்லுங்க’ என கொஞ்சும் தமிழில் பேசி பணத்தை திருடினர். மக்கள் விழித்துக்கொண்டனர். அடுத்தது எஸ்.எம்.எஸ்., உடன் ‘லிங்க்’ ஒன்றை வங்கியில் இருந்து அனுப்புவது போல் அனுப்பி பணத்தை சுருட்டினர். அதிலும் மக்கள் விழித்துக்கொண்டனர். இப்படி பல ‘அவதாரங்கள்’ எடுத்த போலி நபர்கள், தற்போது ‘சுங்கத்துறை ஆய்வாளர்’ என பதவியை…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/-im-talking-customs-officer-fakes-who-take-multiple-avatars-are-new-to-madurai—/3685317