தென்மேற்கு பருவமழையால் கடந்தாண்டைக் காட்டிலும் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. மேலும் மழை பெய்யும் பட்சத்தில் அணைகளின் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாகப் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில்…
மேலும் படிக்க…