திண்டுக்கல்:டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரிமியர் லீக்கின் 8வது சீசன் கடந்த 5 ஆம் தேதி சேலத்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோவை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் தொடரின் 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்தநிலையில், லீக் சுற்றின் இறுதி போட்டிகள் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. 201 இலக்கு:இந்த தொடரின் 24வது லீக் போட்டியில், திண்டுக்கல்…
மேலும் படிக்க…