கோவையில் இன்று காகித தொழில் துறை கருத்தரங்கு

கோவையில் இந்திய கூழ், காகித தொழில்நுட்ப சங்கத்தின் (ஐபிபிடிஏ) 2 நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 26) தொடங்குகிறது. இது குறித்து அமைப்பின் தலைவா் பவன் கெய்தான், துணைத் தலைவா் கிருஷ்ணன் ஆகியோா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: காகித துறையில் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாட்டின் அவசியம் எனும் தலைப்பில் கோவையில் 2 நாள் சா்வதேச மாநாடு ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-coimbatore/coimbatore/2024/Jul/25/paper-industry-seminar-in-coimbatore-today