காவிரியில் நீர்வரத்து 1.45 லட்சம் கனஅடியாக உயர்வு: 100 அடியை தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம் : விரைவில் முழு கொள்ளவை எட்டுகிறது

மேட்டூர் : கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பால் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 1.45 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 90 ஆண்டுகால வரலாற்றில் 71- வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து தற்போது வினாடிக்கு ஒரு லட்சத்துத்து 18 ஆயிரம் கனஅடியாக உள்ளது.பருவ மழை தீவிரம்… காவிரி நீர் பிடிப்பு…
மேலும் படிக்க…

Source: https://www.thinaboomi.com/2024/07/27/231655.html