கோவை மாவட்டம் சூலூர் அடுத்த ஓடக்கல்பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வெளியே காட்டுப்பகுதியில் ஆண் சடலம் ஒன்று தலையில் காயங்களுடன் கிடப்பதாக சுல்தான்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த பால்…
மேலும் படிக்க…