4 தலைமுறைகளை கண்ட முதியவர்.. 100வது பிறந்தநாளை ஊரைக்கூட்டி கொண்டாடிய உறவுகள்!

தாமரங்கோட்டை 100 வயது முதியவர் புதிய தலைமுறைசெய்தியாளர் – I.M.ராஜா தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் என்.கே.ஆர்.காத்த வேளாளர். இவர் 100 வயதை எட்டியதைத் தொடர்ந்து இவரது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, கிராமத்தினர் மற்றும் நண்பர்கள் உறவினர்களை கூப்பிட்டு பிறந்தநாள் சம்பந்தப்பட்ட (சதாப்தி மகா பிரத்யுஞ்சை சாந்தி) யாகம் நடத்தி…
மேலும் படிக்க…

Source: https://www.puthiyathalaimurai.com/amp/story/tamilnadu/relatives-celebrated-the-100th-birthday-of-old-man-in-thanjavur