ஜெயக்குமார் வழக்கில் பகீர் திருப்பம்; சபாநாயகர் ஆதரவாளரிடம் சிபிசிஐடி விசாரணை..! பின்னணி என்ன?

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் கடந்த மே மாதம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரபல தேசிய கட்சியின் மாவட்ட தலைவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும், ஜெயக்குமார் மர்ம நபர்களால் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டாரா அல்லது தற்கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கேள்விகள் எழுந்தன….
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/cb-cid-police-have-interrogated-the-tamil-nadu-speaker-appavu-supporter-in-the-tirunelveli-congress-executive-jayakumar-case-tns24072603926