சேலம் பெரியார் பல்கலைக்கழக நிதி முறைகேடு விவகாரம்… மாணவர்கள் சூரமங்கலம் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆஜர்! – salem periyar university financial malpractice case probed to students

பெரியார் பல்கலைக்கழகம் சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பட்டியலினம் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியில் முறைகேடு செய்ததாக சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது புகார் கொடுக்கப்பட்டது. பட்டியலின ஆணையம் உத்தரவு அந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகின்றது நிதி முறைகேடு தொடர்பாக பாதிக்கப்பட்ட…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/salem/salem-periyar-university-financial-malpractice-case-probed-to-students/amp_articleshow/112042491.cms