பெரம்பலூரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை சட்ட விரோதமாக கண்டறியும் கும்பலை அதிகாரிகள் விரட்டி பிடித்து கைது செய்தனர். தருமபுரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் சென்ற இந்த கும்பலை சுகாதாரத் துறை அதிகாரிகள் விரட்டி பிடித்து சுற்றி வளைத்து கைது செய்தனர்.கருவின் பாலினம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கருவில் இருக்கும் குழந்தையின்…
மேலும் படிக்க…