வாழப்பாடி, ஜூலை 26: வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிங்கிபுரம், சோமம்பட்டி, விலாரிபாளையம், மன்னாா்பாளையம், பொன்னாரம்பட்டி ஆகிய 5 கிராம ஊராட்சிகளுக்கான ‘மக்களுடன் முதல்வா்’ சிறப்பு திட்ட முகாம், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு வட்டாட்சியா் ஜெயந்தி தலைமை வகித்தாா். சோமம்பட்டி ஊராட்சி செயலா் மகேஸ்வரன் வரவேற்றாா்….
மேலும் படிக்க…