மதுரை: பிளஸ் 2 தேர்வில் முறைகேடு செய்த வழக்கில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றது விசாரணையில் அம்பலமானதால், மேலும் சிலரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. கடந்தாண்டு ஏப்.5ல் சிவகங்கை மாவட்டத்தில்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/madurai-plus2-examinationmalpractice-9people-arrested/1413672/amp