ஆட்டம் காணும் அஸ்திவாரம்? – அச்சத்தில் ஆனைமலை பழங்குடியின மக்கள்

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி, கூமாட்டி, எருமைப்பாறை, நாகர் ஊற்று உள்ளிட்ட பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. இதில், கோழிகமுத்தியில் 94 குடும்பங்கள், எருமைப்பாறையில் 30 குடும்பங்கள், கூமாட்டியில் 40 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தில், ஆனைமலை புலிகள் காப்பக…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1285074-tribal-people-are-fear-in-pollachi.html