சேலம் மத்திய சிறையில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட கைப்பேசிகள் மீட்பு

கோப்புப்படம்சேலம் மத்திய சிறையில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைப்பேசிகள் மீட்கப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 850-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையில் கைதிகளின் அறையில் அடிக்கடி வாா்டன்கள் சோதனை நடத்தி வருகின்றனா். அப்போது சில கைதிகளிடம் இருந்து…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-dharmapuri/salem/2024/Jul/18/cell-phones-buried-in-soil-in-salem-central-jail-recovered