மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 3 அடி உயர்ந்தது

மேட்டூர் : கர்நாடக மாநில காவிரி  நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக, தமிழகத்திற்கு காவிரியில் வரும் நீரின் அளவு வினாடிக்கு 46,651 கனஅடியாக அதிகரித்துள்ளதை அடுத்து, நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்தது.2 வாரங்களாக…கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கர்நாடக…
மேலும் படிக்க…

Source: https://www.thinaboomi.com/2024/07/17/231006.html