மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளா்கள் வேலை நிறுத்தம் காரணமாக புதன்கிழமை மஞ்சனகாரத் தெரு சாலையில் தேங்கியுள்ள குப்பைகள்.  
மதுரை, ஜூலை 17: மதுரையில் கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை பணிகளை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளா் ஒருவா், தூய்மைப் பணியாளா்களை தகாத…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/madurai/2024/Jul/17/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D