புவியெங்கும் தமிழிசையைக் கொண்டு சேர்த்த மும்மூர்த்திகள் – News18 தமிழ்

தமிழிசை மூவர் அல்லது தமி‌ழிசை மும்மூர்த்திகள் அல்லது ஆதி மும்மூர்த்திகள் என்பவர்கள் தமிழிலேயே பாட்டெழுதி, தமிழிலேயே பாடித் தமிழிசையை வளர்த்த, அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர் மற்றும் மாரிமுத்தாப்பிள்ளை எனும் மூன்று பெருமக்களை தமிழிசை மூவர் என்று அழைக்கப்படுகிறது.முத்துத் தாண்டவர், இவருடைய காலம் 1525 முதல் 1600 வரை ஆகும். இவர் சீர்காழியில் வாழ்ந்து பற்பல இசைப்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/mayiladuthurai/who-is-this-tamilisai-trio-of-sirkazhi-mayiladuthurai-district-amt-gwi-1526617.html