திருச்சி: திருச்சி சிறையில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத டிஐஜி , கண்காணிப்பாளர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். திருச்சி அரியமங்கலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த திருட்டு வழக்கில் சாரங்கன் (32) என்ற திருநங்கை கைது செய்யப்பட்டு… The post சிறையில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை டிஐஜி, கண்காணிப்பாளர் அதிரடியாக இடமாற்றம் appeared first on Dinakaran. | சிறையில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை டிஐஜி, கண்காணிப்பாளர் அதிரடியாக இடமாற்றம்

திருச்சி: திருச்சி சிறையில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத டிஐஜி , கண்காணிப்பாளர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். திருச்சி அரியமங்கலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த திருட்டு வழக்கில் சாரங்கன் (32) என்ற திருநங்கை கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் சி.பி.1 தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அங்கு…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1407953/amp