விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரை மாநகர காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கில் நடைபெற்றது. இதில் மதுரை மாநகரில் உள்ள மருந்து நிறுவனம், கடை, மற்றும் பார்சல் சேவை நிறுவன உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும்…
மேலும் படிக்க…