Cotton Harvest : ஆறு மாத பயிர் பருத்தி… கும்பகோணத்தில் அறுவடை பணிகள் தீவிரம்… 

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நெல் முதன்மையான பெயராகச் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதோடு கடலை உளுந்து சோளம் கரும்பு வாழை மற்றும் காய்கறி கிழங்கு மற்றும் கீரை வகைகள் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் கும்பகோணம் மாநகரைச் சுற்றியுள்ள பாபநாசம்,…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/business/agriculture-cotton-harvesting-work-in-kumbakonam-farmers-are-busy-with-harvesting-adn-pdp-1513776.html