வாழப்பாடியில், தம்மம்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்.
வாழப்பாடி, ஜூலை 4: வாழப்பாடியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
வாழப்பாடி பேரூராட்சி 200-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதிக்கும், வேலைவாய்ப்பு மற்றும்…
மேலும் படிக்க…