வாழப்பாடியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க கோரிக்கை

வாழப்பாடியில், தம்மம்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்.
வாழப்பாடி, ஜூலை 4: வாழப்பாடியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
வாழப்பாடி பேரூராட்சி 200-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதிக்கும், வேலைவாய்ப்பு மற்றும்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-dharmapuri/salem/2024/Jul/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88