மருத்துவ செலவிற்காக வங்கி கணக்கில் தவறுதலாக அனுப்பப்பட்ட 5 லட்சம் ரூபாயை திருப்பதிக்கு சென்று போராடி மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த பரமக்குடி நகர் காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதிநகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் சென்னையில் வசிக்கும் தனது உறவினர் ஒருவருக்கு மருத்துவ செலவிற்காக தனது நகையை அடகு வைத்து…
மேலும் படிக்க…