யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க ட்ரோன் பயன்பாடு: வனத்துறை @ கூடலூர் | Forest department uses drone to monitor elephant movement in Kudalur

கூடலூர்: கூடலூரில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை ட்ரோன் பயன்படுத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை இல்லாத அளவில் யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வனப்பகுதியில் கூட்டமாக இருக்கும் யானைகள் பகல் நேரங்களில் தனித்தனியாக பிரிந்து மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசத்தில்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1274840-forest-department-uses-drone-to-monitor-elephant-movement-in-kudalur.html