‘பார்த்து சூதானமா போங்க…’ – பள்ளி மாணவிகளை பாதுகாக்கும் மதுரை ‘பாசக்கார’ பாட்டி! | Pasakkara grandmother who protects schoolgirls in madurai

மதுரை: வயதாகிவிட்டாலே முதியவர்கள் பலரை ‘இனி இருந்து என்ன ஆகப் போகிறது..’ என்ற கழிவிரக்கம் சூழ்ந்துகொள்கிறது. இன்றைய வாழ்வின் நடைமுறை எதார்த்தத்தை உணர்ந்துகொள்ள தவறும் முதியவர்கள் பலர் வீடுகளிலேயே தனியறைகளில் டிவி, சாப்பாடு, தூக்கம் என முடங்கி விடுகிறார்கள். ஆனால், அரிதான சிலரோ மற்றவர்களுக்கு பாரமாக இல்லாமல் இருக்கும்வரை மற்றவர்களுக்கு சேவை செய்வோம் என்ற…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/life-style/1274867-pasakkara-grandmother-who-protects-schoolgirls-in-madurai.html