நெல்லை திமுக மேயர் பி.எம்.சரவணன் ராஜினாமா – பின்னணி என்ன? | DMK mayor of Nellai Corporation resigns

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் பி.எம்.சரவணன் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவுக்கு அவர் அனுப்பியுள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். திமுக கவுன்சிலர்கள் அனைவருமே முன்னாள் மத்திய…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1273856-dmk-mayor-of-nellai-corporation-resigns.html