திருச்சி பேராசிரியரை ஆபாச வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் கைது – trichyvision

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் கொண்ட இவர், செல்போனில் கிரைண்டர் ஆப் என்ற செயலியை பார்த்து, அதற்கு லைக் கொடுத்துள்ளார். இந்த செயலியின் மூலம், அவருக்கு பாலிடெக்னிக் மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் 3 சிறுவர்களுடன் பழக்கம்…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/3-boys-arrested-for-making-obscene-video-of-Trichy-professor