கோவை மாநகரில் உயிர் பலி வாங்கும் கனரக வாகனங்கள்! | Heavy vehicles that claim lives in coimbatore

கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலங்கள் கட்டுதல், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நெரிசல் அதிகமுள்ள இடங்களில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர். இருப்பினும் வாகன ஓட்டிகளின் விதிமீறல் தொடர்கிறது.

குறிப்பாக, மாநகரில் நிலவும்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1274866-heavy-vehicles-that-claim-lives-in-coimbatore.html