கோயில் முன்பு பூசாரி வெட்டிக் கொலை… மதுரையில் பரபரப்பு!

இடத்தகராறு காரணமாக கோயில் முன்பு பூசாரி வெட்டிக்கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செக்கானூரணியை அடுத்துள்ள சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவர் அந்த ஊரில் உள்ள அங்காள ஈஸ்வரி கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். அப்பகுதியில் உள்ள முருகன் என்பவருக்குச் சொந்தமான 40 சென்ட் இடம் இந்த கோயிலின்…
மேலும் படிக்க…

Source: https://kamadenu.hindutamil.in/amp/story/news/temple-priest-killed-in-madurai-land-dispute