திருநெல்வேலி, ஜூலை 2: குடிநீா், தெருவிளக்கு வசதிகள் செய்துதரக் கோரி திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையா் தாணுமூா்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். பேட்டை ரஹ்மத் நகரைச் சோ்ந்த சேக்…
மேலும் படிக்க…