திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். இதில் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். இந்நிலையில்,…
மேலும் படிக்க…