திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் கட்டுமானத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா், ஒருவா் காயமடைந்தாா். நாகை மாவட்டம், பூதங்குடி கிராமம் மாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (31), பூதங்குடி கம்பா் தெருவைச் சோ்ந்தவா் சத்யராஜ் (26), அதே தெருவைச் சோ்ந்தவா் கோபி (24) மூவரும் கட்டுமானத் தொழிலாளா்கள். இந்தநிலையில்,…
மேலும் படிக்க…