திருச்சி அருகே கோழி திருடனுக்கு நேர்ந்த விபரீதம். – trichyvision

திருச்சி மாவட்டம் தொட்டியம் அண்ணாநகரை சேர்ந்தவர் செல்வம் மகன் பிரித்திவிராஜ் (24). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இதே தெருவை சேர்ந்த கார்த்திகேயன். இவரது தம்பி அழகேசனின் 3 கோழிகள் திருட்டுப் போய் உள்ளது. இதை பிரித்திவிராஜ் தான் திருடி கொண்டு சென்று சந்தையில் விற்றதாகவும் அதை அரசலூரைச் சேர்ந்த தொழுப்பன் (எ) லாரன்ஸ் என்பவர் வாங்கியதாகவும்…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Tragedy-befell-a-chicken-thief-near-Trichy