கோவை: தமிழ்நாட்டில் 100 சதவீதம் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும், என அண்ணாமலை தெரிவித்தார்.கோவை பார்லிமென்ட் தொகுதி கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நீலாம்பூரில் நடந்தது. இதில் பங்கேற்க வந்த, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:சட்டசபையில், அமைச்சர் துரைமுருகன், நகைச்சுவையாக குறிப்பிட்டாலும், அவர் பேசியதில் உண்மை இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் நான்…
மேலும் படிக்க…