ரயிலில் குட்கா கடத்திய 13 பேர் கைது

கோவை: கோவை வந்த ரயிலில் குட்கா கடத்திய 13 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை ரயில் நிலையத்தில் நேற்று ரயில்வே பாதுகாப்பு படை, ரேஸ்கோர்ஸ் போலீசார், ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அப்போது பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற ரயிலில் வந்த பயணிகளில் சிலரிடம் பிளாட்பாரத்தில் வைத்து சோதனை நடத்தப்பட்டது. பொருட்கள், துணிப்பைகளில் போலீசார் சோதனையிட்ட போது…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/train_gutkasmuggling_arrest/