தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் என்ஐஏ சோதனை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், சாலியமங்கலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.

ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்பு இருந்ததாக சந்தேகித்து, தஞ்சாவூர், மானாங்கோரை, சாலியமங்கலம் ஆகிய ஊர்களில் நான்கு வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்….
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1272297-nia-officials-raid-four-locations-in-thanjavur-and-two-arrested-in-saliyamangalam.html