தஞ்சையில் நான்கு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நான்கு இடங்களில் இன்று காலை ஆறு மணி முதல் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. சோதனையின் முடிவில் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை அதிகாரிகள் விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்போடு தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், தேசிய…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/crime/1272281-in-thanjavur-the-national-intelligence-agency-raided-four-places-for-5-hours.html