அம்பை அருகே பயங்கரம்… பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை!! ஆணவக்கொலையா போலீஸ் விசாரணை!!

மேலும் படிக்க  

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ளது வெள்ளாங்குழி கிராமம். இங்குள்ளவர் சுடலை முத்துமணி இவரது மகன் இசக்கி சங்கர்(32). இவர் அருகே உள்ள களக்காடு மத்திய கூட்டுறவு வங்கியில் கிளர்க்காக வேலைபார்த்து வந்தார். வழக்கம் போல் இசக்கி சங்கர் இன்று காலையில் தனது கிராமத்தின் அருகே உள்ள ஆற்றில் குளிப்பதற்காக சென்றிருக்கிறார்….
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/murder-nellaipolice-investigation?amp