திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக குறைதீர் கூட்டம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இன்று குறைதீர் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்த குறைதீர் கூட்டத்திற்கு முன்பாக அவர்களுக்கு தேவையான ஆதார் அட்டை,காப்பீடு அட்டை,…
மேலும் படிக்க…