சங்ககிரி அருகே சித்தேஸ்வரன் கோம்பை பகுதியில் பழமைவாய்ந்த கொங்கணசித்தர் குகை கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ஒரு அடி உயர கருடாழ்வார் சிலையை நேற்று மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கோவில் பூசாரி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சிலை திருட்டு தொடர்பாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் மாரப்பன்…
மேலும் படிக்க…