பட்டறை மேலாளர் உட்பட 5 பேர் கைது

சென்னை: தி.நகர், வடக்கு உஸ்மான் சாலை பகுதியில் வசிப்பவர் கவுதம் சந்த் போத்ரா (61). இவர் தி.நகரில் தங்க நகை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்துக்கு அதே பகுதியில் நகைப் பட்டறையும் உள்ளது. இந்த பட்டறை, நிறுவனத்தில் உள்ள நகைகளை அதன் நிர்வாகிகள் அண்மையில் தணிக்கை செய்தனர்.

அப்போது 1,240 கிராம் தங்கம் மற்றும் 140 கேரட் வைரம் குறைவாக இருப்பது…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/crime/1271547-house-in-bengal-and-a-land-in-mayiladuthurai-after-stealing-a-little-from-a-gold-jewelery-company.html