திருச்சி மாவட்ட எல்லைக்கு குடிநகர்வு ஒத்திகை போராட்டம்

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி மாவட்ட எல்லைக்கு குடிநகர்வு ஒத்திகை நடத்த உள்ளதாக மோகனூர் பகுதி விவசாயிகள் அறிவித்துள்ளனர்.இது குறித்து, விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணிய கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகாவில் உள்ள வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் பகுதிகளில், சிப்காட் தொழிற்பேட்டை…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/namakkal/namakkal/opposition-to-sipkot-project-rehearsal-protest-for-resettlement-to-trichy-district-border-1324832