சென்னை:குற்ற வழக்குகளில் திருமங்கலம் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர், சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் பொழுது சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு திருமங்கலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சென்னையைச் சேர்ந்தவர் வசந்த் டேவிட் (35). இவர் மீது சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் அரசு ஊழியரை கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல்,…
மேலும் படிக்க…