கூடலூர் – ஓவேலி ஆற்றைக் கடக்க முயன்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யானை! | Gudalur An elephant swept away trying to cross O valley river

கூடலூர்: ஓவேலி ஆற்றை கடக்க முயன்றபோது யானை ஒன்று நீரில் அடித்து செல்லப்பட்ட காட்சி வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதிர்ஷ்டவசமாக அந்த யானை தண்ணீரில் இருந்து தப்பித்து வனத்துக்குள் சென்றது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வனப்பகுதிகளில் ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1271212-gudalur-an-elephant-swept-away-trying-to-cross-o-valley-river.html